Published : 12 Feb 2024 06:13 AM
Last Updated : 12 Feb 2024 06:13 AM
‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா, கடைசியில் துந்தனா’ என்பது பல காலம் பிரபலமாக இருந்துவரும் திரைப்படப் பாடல். ‘பாமா விஜயம்’ (1967) படத்தில் கண்ணதாசன் எழுதியது. பாடலில் வரும் ‘அணா’க்களைப் பிறகு பார்ப்போம். துந்தனா என்றால் என்ன? இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. அது ஓர் இசைக்கருவி. ஒற்றைக் கம்பி உள்ளது, தம்பூரா போன்றது.
பழைய காலத்தில் தெருவில் பாடிப் பிச்சை எடுப்பவர்கள் இந்த வாத்தியத்தைப் பயன்படுத்துவர். இசையைப் பரப்பிக்கொண்டு தெருக்களில் யாசகம் கேட்க வருவர். இதனால், ஒருகட்டத்தில் பிச்சை எடுப்பதன் குறியீடாகவே துந்தனா மாறிவிட்டது. சரி, அணாக்கள்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT