Published : 14 Dec 2023 06:20 AM
Last Updated : 14 Dec 2023 06:20 AM

ப்ரீமியம்
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு வித்திடும் தீர்ப்பு

ஜம்மு - காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டக் கூறு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. இந்திய அரசமைப்புக் கூறு 370 ரத்து செய்யப்படுவதாக, 2019 ஆகஸ்ட் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். மாநில அந்தஸ்தில் இருந்த ஜம்மு-காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. முன்னதாக இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x