Published : 14 Nov 2023 06:20 AM
Last Updated : 14 Nov 2023 06:20 AM

ப்ரீமியம்
இறுதிவரை தொடரட்டும் இந்திய அணியின் வெற்றி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் வென்று, 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் மகிழ்வித்துள்ளது. 2023 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் பிற ஒன்பது அணிகளுடனும் மோதும் வகையில் லீக் சுற்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா, உலகக் கோப்பை லீக் சுற்றில் ஒரு போட்டியில்கூடத் தோல்வியடையாமல் தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வென்றிருப்பது இதுவே முதல் முறை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x