Published : 13 Oct 2023 06:16 AM
Last Updated : 13 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: ராணுவ நடவடிக்கை தீர்வாகாது!

நீண்ட காலமாகத் தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட கடும் தாக்குதலின் மூலம் உச்சமடைந்திருக்கிறது. முற்றிலும் எதிர்பாராத இந்தத் தாக்குதலில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் தொடுத்த பதில் தாக்குதலிலும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனின் காலனியாக பாலஸ்தீனம் இருந்ததிலிருந்து தொடங்கிய பிரச்சினை இது. பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சி, இதன் தொடக்கம் எனலாம். யூத, கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களுடன் தொடர்புடைய ஜெருசலம் என்னும் புனித நகரை முன்வைத்து இந்தப் பிரச்சினை மையம் கொண்டது. பாலஸ்தீனப் பகுதிகளைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துக்கொண்ட இஸ்ரேலிய அரசு, மேற்குக் கரையில் தொடர்ந்து குடியிருப்புகளை ஏற்படுத்திவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x