Published : 21 Sep 2023 06:25 AM
Last Updated : 21 Sep 2023 06:25 AM

ப்ரீமியம்
தேசத் துரோகச் சட்டம்: தவறான தண்டனை கூடாது

தேசத் துரோகச் சட்டம் என்று அறியப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124அ, அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதா என்பதைத் தீர்மானிக்கும் விவகாரம், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணைக்குச் சென்றிருப்பது வரவேற்கத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டத்தில், தேசத் துரோகச் சட்டம் 1860இல் இணைக்கப்பட்டது. இச்சட்டப் பிரிவில் தேசத் துரோகம் என்பதற்கான வரையறையில் அரசுக்கு எதிரான அதிருப்தியைத் தூண்டுவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் அரசை விமர்சிப்பவர்களைத் தண்டிப்பதற்கே அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இச்சட்டப் பிரிவு நீண்ட காலமாகப் பல்வேறு தரப்பினரால் எதிர்க்கப் பட்டு வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x