Published : 27 May 2023 06:21 AM
Last Updated : 27 May 2023 06:21 AM

ப்ரீமியம்
நூல் வெளி: இன்றும் கேட்கும் குரல்

முல்க் ராஜ் ஆனந்த்

முல்க் ராஜ் ஆனந்த், 1935ஆம் ஆண்டு எழுதிய ‘Untouchable’ என்ற நாவலின் மொழிபெயர்ப்பு ‘தீண்டாதான்.’ இந்திய ஆங்கில இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் முல்க் ராஜ் ஆனந்தின் முதல் நாவல் இது. 1947ஆம் ஆண்டு தூத்துக்குடி புதுமைப் பதிப்பகத்தார் இந்நூலின் மொழிபெயர்ப்பை வெளி யிட்டுள்ளனர்.

ஈழத்தைச் சார்ந்த கே.கணேஷ் மொழி பெயர்த்துள்ளார். 2012இல் கோவையைச் சார்ந்த முகம் பதிப்பகத்தார் ‘தீண்டாதா’னை வெளியிட்டுள்ளனர். தற்போது சீர்மைப் பதிப்பகம் இந்நாவலின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. சாகித்ய அகாடமி, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற முல்க் ராஜ் ஆனந்த், ஏறக்குறைய தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள் (1905-2004) வாழ்ந்து குறிப்பிடத் தக்க படைப்புகளை அளித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x