Published : 15 Apr 2023 06:23 AM
Last Updated : 15 Apr 2023 06:23 AM
அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும், அவர் காலமான 1956க்குப் பிறகு 1990கள் வரையிலும்கூட—அம்பேத்கரின் இயக்கத்தைப் பற்றி 1969இல் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட அமெரிக்கரான எலினார் ஸெல்லியட்டைத் தவிர - இந்தியக் கல்வியாளர்களோ, பிற நாடுகளின் ஆய்வாளர்களோ அம்பேத்கரின் எழுத்துகள்மீது பெரிய கவனம் கொண்டிருக்கவில்லை.
இந்தச் சூழலில்தான், 1990 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டது; 1991இல் அம்பேத்கர் நூற்றாண்டும் தொடங்கியது. மற்றொருபுறம், மண்டல் குழு பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது, உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜின் எழுச்சி என 1990களின் தொடக்கத்தில் இந்திய அரசியலின் நிகழ்வுகளும், அம்பேத்கரின் மீள்வருகைக்கு வழியமைத்து, அவரது எழுத்துகள் மீதான கவனம் கூர்மையடைந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT