Published : 25 Mar 2023 07:08 AM
Last Updated : 25 Mar 2023 07:08 AM
ஜூலியஸ் என்பவர் எழுதியிருக்கும் தன் வரலாற்று நூல், ‘ஊருக்கு ஒரு குடி’. ‘கருக்கு’ பாமாவைப் போலவே தலித் கிறித்துவப் பின்புலத்திலிருந்து வந்திருப்பவர். ஆனால், இந்த நூலின் களமும் பின்னணியும் முற்றிலும் வேறானவை. ஆதி திராவிடச் சமூகத்தினருக்கு வண்ணார் பணி செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர் ஜூலியஸ்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்துக்கு அருகில் தேவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கிறித்துவக் குடும்பம் என்றாலும் ஆதிதிராவிடர் தெருவிலேயே சலவைத் தொழிலாளிகளாக வாழ்ந்த தனது பெற்றோர் பட்ட கஷ்டங்களையும் சந்தித்த அவமதிப்புகளையும் இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT