Published : 10 Sep 2022 07:05 AM
Last Updated : 10 Sep 2022 07:05 AM
தமிழின் முக்கியமான நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள். தமிழ்நாட்டுப் பண்பாட்டு வரலாற்றைக் கதைப் பாடல்கள், அம்மானைகள் போன்ற நாட்டார் அம்சங்களின் வழியே உருவாக்கும் முனைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கண்ணகி தொடர்பாகக் கேரளத்திலும் தமிழகத்திலும் இன்று புழக்கத்திலுள்ள கதைப் பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள் முதலான கலை வடிவங்களுக்கான மூலம் புகழேந்திப் புலவரின் ‘கோவிலன் கதை’ என்னும் அம்மானை வடிவத்தை அ.கா.பெருமாள் முன்மொழிகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT