Published : 27 Aug 2022 07:35 AM
Last Updated : 27 Aug 2022 07:35 AM
சீரும் தளையும் அறுக்கப்பட்டு உருவான புதுக்கவிதை, தன் செவ்வியல் தொடர்பைப் புதுப்பிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. நேரெதிராக ‘எழுத்து’ இதழ் இயக்கமாக வருணிக்கப்படும் இந்தப் புதுக்கவிதை அந்தத் தொடர்ச்சியைத் துண்டிக்கவும் தொடங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாரி செல்வராஜின் இந்தக் கவிதைகளை வைத்துப் பார்க்கலாம்.
‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு மூலம் கவனம்பெற்றவர் மாரி செல்வராஜ். அதில் தலைப்பட்ட பாடுபொருளைத்தான் இந்தத் தொகுப்பிலும் மாரி, கைக்கொண்டிருக்கிறார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT