Published : 25 Jun 2022 07:35 AM
Last Updated : 25 Jun 2022 07:35 AM

ப்ரீமியம்
நல்வரவு: தமிழ்நாட்டின் சர் தாமஸ் மன்றோ

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்து 1780-ல் பிரிட்டிஷ் ராணுவத்தின் சிப்பாயாக மதராஸ் ராஜதானிக்கு வந்து கமாண்டர், கலெக்டர், கவர்னர் என படிப்படியாகப் பல பதவிகளைப் பெற்று, காலரா தாக்கி 1827-ல் உயிரிழந்த சர் தாமஸ் மன்றோவின் தமிழ்நாட்டு வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறார் இடைப்பாடி அமுதன். மன்றோ எழுதிய குறிப்புகள், கடிதங்களைப் படித்து, இந்த நூலில் ஆதாரபூர்வமான தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். எக்காலத்தைய ஆட்சியாளர்களும் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க மன்றோவின் செயல்பாடுகளையும் அறிய முடிகிறது.

தமிழ்நாட்டின் சர் தாமஸ் மன்றோ,
இடைப்பாடி அமுதன், வெளியீடு: அனுராதா பதிப்பகம், இடைப்பாடி - 637 101
விலை: ரூ.275, தொடர்புக்கு: 94873 23457

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x