Published : 28 May 2022 07:10 AM
Last Updated : 28 May 2022 07:10 AM

ப்ரீமியம்
360: மறுபதிப்பில் கோ.கேசவன்

தொண்ணூறுகளில் தமிழ் அறிவுலகில் மிகவும் தீவிரமாக இயங்கிய கலை, இலக்கிய, சமூக விமர்சகர்களில் ஒருவர் கோ.கேசவன். இலக்கியம், தலித்தியம், மார்க்ஸியம் குறித்து இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். வெளிவந்த காலத்திலேயே பெரிதும் விவாதிக்கப்பட்ட அவரது புத்தகங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு காணவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்புத்தகங்கள் மூன்று பெருந்தொகுதிகளாக கோ.கேசவன் அறக்கட்டளை சார்பில் தற்போது வெளியாகவுள்ளன. மொத்தப் பக்கங்கள் 2,652. இன்று (மே 28) காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூர் ஹாலிடே இன் ஹோட்டலில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், இரா.நல்லகண்ணு, நீதிபதி கே.சந்துரு, தொல்.திருமாவளவன், பேராசிரியர்கள் பா.கல்யாணி, வீ.அரசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x