Published : 07 Jan 2019 09:00 AM
Last Updated : 07 Jan 2019 09:00 AM
பிரதமர் மோடியின் ‘பரீட்சைக்குப் பயமேன்’ புத்தகத்துக்காக ஒரு பிரத்யேக அரங்கு. காற்றோட்டமான அரங்கு முழுவதையும் மோடியின் பதாகைகள் அலங்கரிக்கின்றன. “எங்கள் நோக்கம் லாபம் சம்பாதிப்பது இல்லை, மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்குவதுதான்” என்று கூறும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ அமைப்பின் தமிழகத் தலைவர் சுப்பிரமணிய பிரசாத், மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகம் விநியோகிக்கிறார். இங்கே செல்பி எடுத்து, ‘நண்பர் மோடியுடன்’ எனப் பெரியாரியர்கள் ஸ்டேடஸ் போடுவதுதான் சமூக வலைதளங்களில் இப்போது வைரல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT