Last Updated : 09 Mar, 2024 06:22 AM

 

Published : 09 Mar 2024 06:22 AM
Last Updated : 09 Mar 2024 06:22 AM

ப்ரீமியம்
நூல் வெளி: அனுபவங்களில் பூத்த கவிதைகள்

ஆர்.வத்ஸலாவின் கவிதை உலகு மென்மையானது. காத்திரமிக்க பெண் கவிதைகள் வெளிவந்த காலகட்டத்தில் அதிலிருந்து விலகிக் கவிதைகள் எழுதியவர் வத்ஸலா. வத்ஸலாவின் கவிதைகள் அனைத்தும் ஈரமான அனுபவங்களில் பூத்ததாகவே இருக்கின்றன.

இந்தக் கவிதைகளில் திடமாகத் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். அதுபோல் கவிதைக்காகத் தனிமொழிக்கு அவர் பிரயத்தனப்படவில்லை; சட்டனெப் பெய்யும் மழையைப் போல் அனுபவங்களை உதிர்க்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x