Published : 10 Feb 2024 06:13 AM
Last Updated : 10 Feb 2024 06:13 AM

ப்ரீமியம்
புத்தகக் காட்சிகளைப் புத்தாக்கம் செய்வது எப்படி?

புத்தகக் காட்சிகள் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் பல குறைகள் களையப்பட்டு, பல்வேறு புதுமைகளும் நிறைவும் கொண்ட ஒரு சிறந்த முன்னுதாரணமாக நெல்லை புத்தகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை பொருட்காட்சித் திடலில் இரண்டு பெரும் வர்த்தக மையக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட ஒரு கூடத்தில் 120 கடைகளுடன் புத்தகக் காட்சியும் மற்றொரு கூடத்தில் உள்ளூர் கைவினைஞர்களின் மண்சிற்பங்கள், பத்தமடைப் பாய் வகைகள், ஆடைகள், இயற்கை உணவுப்பொருள்கள் போன்றவை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியக் காட்சி, முக்கியமாக ஓவியர் சந்ருவின் சிற்பக் காட்சி, ஐந்திணை- பள்ளி மாணவர்களின் அற்புதமான ஓவியங்கள் பலரையும் கவரக்கூடியவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x