Published : 03 Feb 2018 10:44 AM
Last Updated : 03 Feb 2018 10:44 AM
து
ள்ளல் நடையில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு இது. நாடறிந்த பேச்சாளர், பத்திரிகையாளரான மதுக்கூர் ராமலிங்கத்தின் சமூக அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. கூடவே, எள்ளலும் நகைச்சுவையும் கைகொடுக்கிறது. ‘நார்ச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்; தேங்காய் நார் சாப்பிடச் சொல்லாதது ஒன்று தான் பாக்கி’ என்று தனக்கு சர்க்கரை குறைபாடு வந்திருப்பதைக் கூட எளிதாகக் கடந்துசெல்ல முடிகிறது அவரால்!
- மானா பாஸ்கரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT