Last Updated : 02 Sep, 2023 06:22 AM

 

Published : 02 Sep 2023 06:22 AM
Last Updated : 02 Sep 2023 06:22 AM

ப்ரீமியம்
நூல் நயம்: கலைஞனின் சுதந்திரமும் வாசகனின் சுதந்திரமும்

ஓவியர் சந்ரு தமிழில் புரட்சிகரமான கலைஞர். கலை என்கிற புனிதத்துவத்துக்கு எதிராக எளிமையான மரப்பாச்சிப் பொம்மைகளிலும் கலையைக் கண்டுகொள்பவர். சமூகம், அரசியல், பண்பாடு குறித்துத் திடமான அபிப்ராயம் உள்ளவர். தனது கருத்துகளைத் தனது படைப்புகளிலும் வெளிப்படுத்துபவர் சந்ரு.

அவரது சமகாலத்தையும் சமூகத்தையும் அரசியல் பின்னணியுடன் வெளிப்படுத்தும் ஓவியங்களின் தொகுப்பு இந்நூல். ஓவியங்கள் வரைந்தபோது அது குறித்து சந்ரு எழுதிய குறிப்புகள் அவரது கையெழுத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. ‘சாதி கெட்ட கலை, கெட்ட சாதி கலை, கலை கெட்ட சாதி’ என்கிற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x