Last Updated : 10 May, 2022 12:50 PM

 

Published : 10 May 2022 12:50 PM
Last Updated : 10 May 2022 12:50 PM

ப்ரீமியம்
சன்னா இர்ஷாத் மட்டூ - புலிட்சர் வென்ற காஷ்மீரின் ஒளிப்படப் பத்திரிகையாளர்

சிறப்பு ஒளிப்படம் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை காஷ்மீரைச் சேர்ந்த ஒளிப்படப் பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ வென்றுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் நிலவிய நெருக்கடியைத் தத்ரூபமாக, மனத்தை உலுக்கும் வகையில் சன்னா இர்ஷாத் மட்டூ பதிவுசெய்து இருந்தார். அதற்காக மதிப்புமிக்க இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சன்னா இர்ஷாத் மட்டூ. ‘அல் ஜசீரா’, ‘டைம்’, ‘டிஆர்டி வேர்ல்ட்’ உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களில் சன்னாவின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2021 இல் மதிப்புமிக்க மேக்னம் அறக்கட்டளையுடன் சன்னா இணைந்து (பெல்லோஷிப்) பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x