Published : 29 Apr 2022 04:54 PM
Last Updated : 29 Apr 2022 04:54 PM
"நான் 16 வருடங்களாக தொடர்ந்து பூக்குழி இறங்கி வருகிறேன். ஒருமுறை கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில், அப்போது அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் அவர்களும், நானும் பூக்குழி இறங்கினோம். அப்போதும் அது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த விஷயத்தில் கலைஞர், அமைச்சரைக் கூப்பிட்டு கண்டித்தார். ஆனால், என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அமைச்சர் கட்சி சார்ந்தவர் என்பதால் கட்சித் தலைவர் ரீதியில் அவரிடம் கலைஞர் பேசினாலும், என் விஷயத்தில் நான் ஒரு அதிகாரி. இந்த வேண்டுதல் என்பது என்னுடைய தனியுரிமை என்கிற புரிதலில் கலைஞர் தெளிவாக இருந்தார்."
- திமுக ஆட்சியில் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரியான நீங்கள், 'வேண்டுதல்' நிறைவேற்றியது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டதை கவனித்தீர்களா? என்ற கேள்விக்கு, தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா ஐஏஎஸ் புன்னகையுடன் அளித்த பதில்தான் இது. அவருடனான சிறப்பு நேர்காணல்...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT