Published : 12 May 2023 04:50 AM
Last Updated : 12 May 2023 04:50 AM

மும்பையில் என்ஐஏ 6 இடங்களில் சோதனை

மும்பை: 2021 நவம்பர் மாதம் மும்பை தானே நகரில் ரூ.2.98 லட்சம் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.

இந்த வழக்கை கையில் எடுத்த என்ஐஏ, இதில்தாவூத் இப்ராஹிம் கூட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 6 இடங்களில் என்ஐஏநேற்று சோதனை நடத்தி இருவரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x