Published : 17 Apr 2023 08:04 PM
Last Updated : 17 Apr 2023 08:04 PM

ப்ரீமியம்
125 அடி அம்பேத்கர் சிலை... கேசிஆரின் அடையாளம் துறக்கும் அரசியலா?

தெலங்கானாவில் நிறுவப்பட்டுள்ள 125 அம்பேத்கர் சிலை

"யாரோ என்னிடம் கேட்டதற்காகவோ, யாருடைய வேண்டுகோளுக்காகவோ அம்பேத்கர் சிலையை நான் இங்கு நிறுவவில்லை. இந்தச் சிலை வலுவான ஒரு செய்தியை நமக்குச் சொல்லுகிறது. தலைமைச் செயலகத்திற்கு வரும் ஒவ்வொரு அமைச்சருக்கும் இந்தச் சிலையைப் பார்க்கும்போது அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்."

- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.14) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்பேத்கரின் 125 அடி சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசிய வார்த்தைகளே இவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x