Published : 06 Feb 2023 06:15 PM
Last Updated : 06 Feb 2023 06:15 PM

ப்ரீமியம்
துருக்கி, சிரியா பூகம்பம் முதல் நாடாளுமன்ற முடக்கம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.6, 2023

துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம்: துருக்கி, சிரியா நாடுகளில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x