Published : 08 Nov 2016 08:35 AM
Last Updated : 08 Nov 2016 08:35 AM
அணுசக்தி விநியோக நாடுகள் குழு (என்எஸ்ஜி) கூட்டம் வியன்னா நகரில் வரும் 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. அப்போது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா உறுப்பினராக சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் கூறும்போது, “புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான எங்களது நிலைப்பாட் டில் மாற்றம் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT