Published : 20 May 2016 11:01 AM
Last Updated : 20 May 2016 11:01 AM
கேரள தேர்தலுக்கு முன்பிருந்தே வெற்றி பெற்றால் முதல்வர் பதவியில் அமரப் போவது யார் என்பதில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும்,
பினராயி விஜயனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு யார் முதல்வராக பதவியேற்பார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய முதல்வரை கட்சியும், கூட்டணி தலைவர்களும் தான் தேர்ந்தெடுப்பர் என கன்னூரில் பினராயி விஜயன் தெளிவு படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT