Published : 15 Dec 2015 09:37 AM
Last Updated : 15 Dec 2015 09:37 AM
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி கூறியதாவது: வெள்ளத்தால் உடைமைகளை இழந்துள்ள மக்களுக்கு உதவுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கர்நாடக மாநில அதிமுக, பெங்களூரு லேவா படேல் சமாஜம் அமைப்பி னர் இணைந்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங் களில் உடைகளைத் திரட்டினோம். இதில் அனைத்து வயதினருக்குமாக ரூ. 3 கோடி மதிப்பிலான உடைகள் சேகரிக்கப்பட்டன. சமையல் பொருட்களும் சேகரிக்கப் பட்டன.இந்த நிவாரண பொருட்கள் 4 லாரிகள் மூலம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT