Last Updated : 08 Oct, 2014 04:27 PM

 

Published : 08 Oct 2014 04:27 PM
Last Updated : 08 Oct 2014 04:27 PM

பிஜாப்பூர் என்கவுண்டரில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

பிஜாப்பூரில் உள்ள பாஸ்டரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் கொல்லப்பட்டனர்.

நாக்பூர் அருகே உள்ள பிஜாப்பூரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்டர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட் பெண்கள் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து அங்கு சுற்று வட்டாரத்தில் 13 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் நடவடிக்கையை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x