Published : 18 Dec 2018 08:20 AM
Last Updated : 18 Dec 2018 08:20 AM

திருநங்கைகள் உரிமை மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்ட திருநங்கை கள் உரிமை மசோதா நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும் போது, ‘‘திருநங்கைகளுக்கு தனித்த அடையாளம் வழங்கு தல், அவர்களது உரிமைகளை ப் பாதுகாக்கும் வகையிலும் மசோதா முழுமையாக உள்ளது. மேலும் விவாதம் நடத்த தேவை யில்லை’’ என்றார். பின்னர், கூச்சல் குழப்பத்துக்கிடையே மசோதா நிறைவேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x