Published : 24 Nov 2018 10:09 AM
Last Updated : 24 Nov 2018 10:09 AM
தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம், நரசம்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசி யதாவது:
தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னரும், சந்திரபாபு நாயுடுவின் அதிகாரம் இங்கு தேவைதானா? தெலங்கானா வில் அணைகள் கட்டக் கூடாது என அவர் இதுவரை 37 முறை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சந்திர பாபுவை உங்கள் வாக்குகளால் விரட்டுங்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT