Published : 10 Oct 2018 09:33 AM
Last Updated : 10 Oct 2018 09:33 AM
போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராக நாற்காலியில் அமரலாம். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது இல்லையா? ஆனால், நொய்டாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சாதித்துக்காட்டியிருக்கிறார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்விதமாக ஒரு காணொலிப் போட்டியை நடத்தியது பிரிட்டன் தூதரகம். ‘பாலின சமத்துவம்’ எனும் தலைப்பில் நடந்தப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 58 பேர் கலந்துகொண்டனர். போட்டியில் வென்றிருக்கும் ஈஷா பஹல், இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராகப் பதவியேற்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT