Last Updated : 24 Jun, 2018 09:54 AM

 

Published : 24 Jun 2018 09:54 AM
Last Updated : 24 Jun 2018 09:54 AM

காஷ்மீர் மாநில தலைமை செயலர் பொறுப்பேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் புதிய தலைமைச் செயலராக பிவிஆர் சுப்பிரமணியம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலராக இருந்த பி.பி.வியாஸ் பதவிக்காலம் முடிந்ததையொட்டி புதிய தலைமைச் செயலராக சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். கடந்த 1987-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சுப்பிரமணியம், பல துறைகளில் பணியாற்றினார். சத்தீஸ்கர் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலராக பணியாற்றி வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x