Published : 24 Jun 2023 06:07 AM
Last Updated : 24 Jun 2023 06:07 AM

பக்கத்து வீட்டு மாடியில் ரூ.2 கோடியை வீசிய ஒடிசா அதிகாரி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்ட சப்-கலெக்டர் பிரசாந்த் குமார் ரவுத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் ரவுத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புவனேஸ்வரில் உள்ள தனது வீட்டின் 6 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியை பக்கத்து வீட்டு மாடியில் வீசிவிட்டார். அவற்றை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x