Published : 03 Jun 2023 05:27 PM
Last Updated : 03 Jun 2023 05:27 PM

ப்ரீமியம்
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து: நடந்தது என்ன? - செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 3, 2023

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் கோர விபத்து நிகழ்ந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், ஒரு சரக்கு ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் ஆகியவை இந்த விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், சனிக்கிழமை மாலை வரை 261 உயிரிழந்ததாகவும், ஏறத்தாழ ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x