Published : 21 Apr 2022 08:29 PM
Last Updated : 21 Apr 2022 08:29 PM

ப்ரீமியம்
இந்தியாவின் சில முக்கிய நகரங்களின் கடற்கரைப் பகுதிகள் 2050-க்குள் நீரில் மூழ்கும் அபாயம் - ஆய்வும் எச்சரிக்கையும்

கோப்புப் படம்

ஐபிபிசி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் ஆர்எம்எஸ்ஐ (RMSI) நிறுவனம் நடத்திய ஆய்வில், காலநிலை மாற்ற விளைவு காரணமாக இந்தியாவின் முக்கியக் கடற்கரைப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஐபிபிசி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'வரும் காலங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் நிகழும். இந்தப் பேரிடர்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஏற்படப் போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது. எனினும், இப்புவியின் உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைப்புகளை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால், ஏற்கெனவே சீர்கெட்ட இப்பூமியின் 30 முதல் 50 விழுக்காடு நிலம், நன்னீர் மற்றும் கடற்பகுதியை மறுசீரமைப்பு செய்வது அவசியம்' என்று அறிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x