Published : 22 Mar 2014 06:04 PM
Last Updated : 22 Mar 2014 06:04 PM
முதலாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சி. சுப்பிரமணியம் 1962-ல் காங்கிரஸ் சார்பில் வென்ற தொகுதி இது. அவர் நினைவாக கோவை ரேஸ்கோர்ஸில் சிலை அமைத்துள்ளனர் காங்கிரஸார். அவர் எம்.பி-யாக இருந்த காமராஜர் ஆட்சிக் காலத்தில் அதிகப்படியான பாசனத் திட்டங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. ஆசியாவிலேயே அதிகபட்சமாக சுமார் 4.50 லட்சம் ஏக்கர் பயன்பெறக்கூடிய பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டம் உள்ள தொகுதி இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT