Published : 01 Dec 2023 05:09 AM
Last Updated : 01 Dec 2023 05:09 AM

கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி நடப்பாண்டு முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 6 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x