Published : 01 Sep 2017 08:14 PM
Last Updated : 01 Sep 2017 08:14 PM
அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் வேதனையாக பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
Rip போடுற வயசா இது?. வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். எப்போது கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு
இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT