Published : 12 Sep 2016 10:08 AM
Last Updated : 12 Sep 2016 10:08 AM

எஸ்பி.முத்துராமனின் தம்பி காலமானார்

திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமனின் தம்பியும் சுப.வீரபாண்டி யனின் அண்ணனுமான எஸ்பி.செல்வமணி உடல்நலக்குறைவால் நேற்று மாலை சென்னையில் கால மானார். அவருக்கு வயது 78. அவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மறைந்த செல்வமணிக்கு சரோஜினி என்ற மனைவியும், 3 மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். போரூர் மின் மயானத்தில் இன்று மாலை அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x