Published : 12 Sep 2016 10:08 AM
Last Updated : 12 Sep 2016 10:08 AM
திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமனின் தம்பியும் சுப.வீரபாண்டி யனின் அண்ணனுமான எஸ்பி.செல்வமணி உடல்நலக்குறைவால் நேற்று மாலை சென்னையில் கால மானார். அவருக்கு வயது 78. அவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மறைந்த செல்வமணிக்கு சரோஜினி என்ற மனைவியும், 3 மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். போரூர் மின் மயானத்தில் இன்று மாலை அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT