Published : 05 Apr 2023 05:01 AM
Last Updated : 05 Apr 2023 05:01 AM

எஸ்எஸ்சி: காலி பணியிடங்களை நிரப்ப ஜூலையில் தேர்வு

சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி-யின் ஒருங்கிணைந்த பட்டதாரிப் பணியிடங்களுக்கான முதல்கட்டத் தேர்வு ஜூலை மாதம் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

தகுதியான பட்டதாரிகள் இணையம் வழியாக மே 3 வரை விண்ணப்பிக்கலாம். உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x