Published : 27 Oct 2022 06:35 AM
Last Updated : 27 Oct 2022 06:35 AM

ஆதார் மூலம் 25 கோடி இ-கேஒய்சி பரிவர்த்தனை

புதுடெல்லி: வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை நிறுவனங்கள் அறிந்துகொள்வது கேஒய்சி (know your customer) என்றுசுருக்கமாக அழைக்கப்படுகிறது. தற்போது, ஆதார் அட்டையின் நகலுக்குப் பதிலாக டிஜிட்டல் வடிவில் ஆதார் எண் மூலமாகவே வாடிக்கையாளர்கள் விவரங்கள் சேகரிக்கப்படு கின்றன. இது இ-கேஒய்சி என்று அழைக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் மட்டும் ஆதார் மூலமாக 25.25 கோடி இ- கேஒய்சி பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7.7 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரையில் ஆதார் மூலமாக மேற்கொள்ளப்பட்ட இ- கேஒய்சியின் மொத்த எண்ணிக்கை 1,297.93 கோடியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x