Published : 01 Sep 2016 10:27 AM
Last Updated : 01 Sep 2016 10:27 AM

ஆர்பிஎல் வங்கி பங்கு: முதல் நாள் வர்த்தகம் 33% உயர்வு

ஆர்பிஎல் வங்கி நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் நாள் வர்த்தகத்தைத் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்தில் 33 சதவீதம் உயர்ந்து முடிந்தது. கடந்த வாரத்தில் இந்த வங்கியின் ஐபிஓ வெளியானது. பங்கு விலை ரூ.224-225 என நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடக்கத்திலேயே இப்பங்கின் விலை 21 சதவீதம் உயர்ந்து 273 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகத்தின் முடிவில் 33 சதவீதம் உயர்ந்து ரூ.299.30-ல் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x