Published : 08 Sep 2018 08:30 AM
Last Updated : 08 Sep 2018 08:30 AM

எஸ்பிஐ நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த்

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராக அன்ஷுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூடுதல் நிர்வாக இயக்குநராக இவர் உள்ளார். முன்னதாக இவரது நியமனத்துக்கு இயக்கு நர் குழு பரிந்துரை செய்திருந்தது.

இவரது ஓய்வு காலம் வரை, 2020-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார். பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைச்சகம் இந்த உத்தரவினை வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x