Published : 12 Apr 2016 09:41 AM
Last Updated : 12 Apr 2016 09:41 AM

பிரிவுபச்சாரம்!

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் 1950 டிசம்பர் 15-ல் மறைந்த பின்னர், உள்துறை அமைச்சராக ராஜாஜி நியமிக்கப்பட்டார்.

எனினும், பிரதமர் நேருவுடனான கருத்து வேறுபாடுகளால், 10 மாதங்களிலேயே பதவி விலகினார். சென்னை செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தில் காத்திருக்கும் ராஜாஜியை வழியனுப்ப பிரதமர் நேருவும் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் வந்திருந்தார்கள். அரசியல் நாகரிகத்தின் அற்புதக் காலம் அது!

படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x