Published : 01 Apr 2016 09:33 AM
Last Updated : 01 Apr 2016 09:33 AM
1980-களில் இலங்கை ராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் இனவெறி கொண்ட சில சிங்கள மக்களின் அச்சுறுத்தல்களால் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்துக்குத் தப்பிவந்தனர் இலங்கைத் தமிழர்கள். இப்பிரச்சினையில் மத்திய அரசின் உதவியையும், சர்வதேசக் கவனத்தையும் ஈர்ப்பதில் திமுக, தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் களமிறங்கின. 1984-ல் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் மறுவாழ்வு வேண்டி சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தின் வராண்டாவில் கவலைதோய்ந்த முகத்துடன் காத்திருக்கிறார்கள்.
- படம்: 'தி இந்து' ஆவணக் காப்பகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT