செஞ்சிலுவை சங்க டிரக் கவிழ்ந்து 9 தொழிலாளிகள் பலி

By செய்திப்பிரிவு

மியான்மரில் தாக்குதலுக்குப் பயந்து சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். சுமார் 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காக்ஸ் பஜார் பகுதியில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு செஞ்சிலுவைச் சங்க லாரி ஒன்று நேற்று மலைபிரதேசமான பந்தர்பன் பகுதிக்கு சென்றது.

அப்போது காக்ஸ் பஜார் பகுதிக்கு 50 கி.மீ. தூரத்துக்கு முன்பாக டிரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் நிவாரணப் பொருட்களை டிரக்கில் ஏற்றி இறக்க தினக் கூலிக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளிகள் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்..- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

31 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்