இலங்கையில் கடந்த 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலையை நினைவுகூரும் வகையில் தமிழர் அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் தமிழின படுகொலை வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழர் வசிக்கும் பகுதிகளில் வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. மே 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 75-வது நாளாக நீடித்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
வாழ்வியல்
15 mins ago
தமிழகம்
31 mins ago
கருத்துப் பேழை
53 mins ago
விளையாட்டு
57 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago