கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த முழுநிலவு பெரியதாகவும் மிகவும் பிரகாசமனதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், 1977-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று முழு நிலவு தோன்றவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இவ்வாறாக டிசம்பர் 25-ல் தோன்றும் முழுநிலவை ஃபுல் கோல்ட் மூன் (Full Cold Moon) என்ற அழைப்பது வழக்கமென்றும் அதற்குக் காரணம் குளிர்காலத்தின் துவக்கத்தில் இந்த நிலவு தோன்றுவதே என்றும் நாசா விளக்கியுள்ளது.
இதன் பின்னர் 2034-ல் தான் மீண்டும் டிசம்பர் 25-ல் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று முழு நிலவு தோன்றும் என்றும் நாசா கணித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
கருத்துப் பேழை
9 mins ago
தமிழகம்
45 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago