ரூ.74 லட்சம் பரிசை அகதிகளுக்கு வழங்கிய பெண்

By ஏஎஃப்பி

ஈரானை சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அகதிகளின் நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.

ஈரான் நாட்டின் முதல் பெண் புகைப்பட செய்தியாளர் நியூஷா (34). அவருக்கு அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ரூ.74 லட்சத்தை பரிசாக வழங்கியது. தற்போது சிரியா, இராக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் அவர்களின் நலனுக்காக தனது பரிசுத் தொகை முழுவதையும் வழங்குவதாக நியூஷா அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

26 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்