ஈரானை சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அகதிகளின் நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.
ஈரான் நாட்டின் முதல் பெண் புகைப்பட செய்தியாளர் நியூஷா (34). அவருக்கு அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ரூ.74 லட்சத்தை பரிசாக வழங்கியது. தற்போது சிரியா, இராக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் அவர்களின் நலனுக்காக தனது பரிசுத் தொகை முழுவதையும் வழங்குவதாக நியூஷா அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 mins ago
ஜோதிடம்
26 mins ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago