உக்ரைனில் அரசு படைகள் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு உக்ரைன் பகுதியில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே சில வாரங்களாக கடும் போர் நடை பெற்று வருகிறது.
உக்ரைன் அரசுக்கு அமெரிக் காவும் ஐரோப்பிய நாடு களும் ஆதரவு அளித்து வரு கின்றன. கிளர்ச்சிப் படை களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.
தற்போது கிளர்ச்சிப் படைகளின் தலைமையகமான டோன்ஸ்க் நகரை குறிவைத்து அரசு படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரு கின்றன.
நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந் திருப்பதாக கிளர்ச்சிப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
7 mins ago
விளையாட்டு
30 mins ago
வேலை வாய்ப்பு
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago