நேபாளத்தில் நிலச்சரிவு: 17 பேர் பலி

By செய்திப்பிரிவு

 நேபாளத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட  நிலச்சரிவில்  சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம்  சார்பில்,  ”நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் தலை நகர் காத்மாண்டு பகுதியில் உள்ள முல்பானி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியாகினர். 6 பேர் மாயமாகினர். மேலும்  நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன ” என்று தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் ,மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று  நேபாள அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்