வியட்நாமில் பறவைக் காய்ச்சல்

By செய்திப்பிரிவு

வியட்நாமில் பறவைக் காய்ச்சல் நோய்க்கு இந்த ஆண்டில் 2-வது நபர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து டாங் தாப் மாநில முதன்மை மருத்துவ இயக்குநர் குயன் காக் கூறியதாவது:

மாநிலத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், காய்ச்சல் காரணமாக கடந்த ஜனவரி 28-ம் தேதி இறந்தார். பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான எச்5என்1 வைரஸ் தாக்குதலே அவரது இறப்புக்குக் காரணம் என ஆய்வில் தெரியவந்தது. ஏற்கெனவே, பின் புவாக் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது டைய ஒரு ஆண், பறவைக் காய்ச் சல் காரணமாக கடந்த ஜனவரி 18-ம் தேதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சினிமா

17 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்